Posts

Showing posts from June, 2017

தந்தை சாமிக்கும் மேல்

Image

நாணம்

Image

சத்தமிடாத தோட்டாக்கள்....

காலை 8 மணி ராம் தன் Rx100ஐ எடுத்துக்கொண்டு ஆரப்பாளையம் நோக்கி புறப்பட்டான் அங்கு சென்று அருண் குமாரை சந்தித்தான் இருவரும் coffee அருந்தினர். அருண் ராமிடம் தான் கொண்டு வந்த கடிதத்தை வழங்கினான்.. ராம் அதை படித்துவிட்டு தான் கொண்டுவந்த பையில் வைத்துக்கொண்டான்."Ok Arun..Thank you".... " ok da carry on" இருவரும் அங்கிருந்து அகன்றனர்...ராம் அருகில் இருந்த பங்கில் petrol நிரப்பிக்கொண்டு சோழவந்தான் சாலையில் வண்டியை செலுத்தினான்...நகரத்தை விட்டு வெளியே வந்தவுடன் சாலை ஓரத்தில் வண்டியை நிறுத்திவிட்டு தன் mobilil music player on செய்துவிட்டு மீண்டும் வண்டியை செலுத்த ஆரம்பித்தான் இளையராஜா இசைக்க ஆரம்பித்தார்... போன வாரம் பெய்த திடீர் மழையினால் விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் உழவு வேலைகளில் தீவிரமாக இறங்கி வேலைபார்த்துக் கொண்டிருந்தனர்...அந்த மண்வாசனையும்...இந்த இளையராஜா இசையும் ஒருவித புத்துணர்ச்சியை அவனுள் உண்டு பண்ணின அது அவன் தன் வண்டியை செலுத்தும் விதத்திலேயே தெரிந்தது... சோழவந்தானுக்கு முன்னாள் மேலக்கல் பிரிவில் வைகை ஆற்றுப் பாலத்தில் வண்டியை நிறுத்திவிட்டு ஆற்றில் நீ...

Two days to go

"Hey Ram phone அடிச்சுன்டே இருக்குடா"... "ம்ம்ம்"...தூக்கக் கலக்கத்தில் ஒருவாறு phone ஐ எடுத்து "ம்ம்ம்..சொல்லு மச்சான்" என்று ஆரம்பித்தான் மறுபுறத்தில் இருந்து "டேய் நாயே இன்னும் கிளம்புளயாடா marriage க்கு இன்னும் two days தாண்டா இருக்கு சீக்கிரம் கிளம்பி வா.. விட்டா marriage அன்னைக்குத்தான் வருவபோல.."  "இல்லை மச்சான் tomorrow morning அங்க இருப்பேன் ok.." என்று பேசி துண்டித்தான்..."Ram coffee flaskla  இருக்கு எடுத்துக்கோ" என்று கூறி குளிக்கச் சென்றால் காவ்யா..brush பண்ணிட்டு kitchenல் நுழைந்த Ram  Coffeeயை எடுத்துக்கொண்டு வந்து hall ல் அமர்ந்து coffee குடித்துக் கொண்டே  mobilil இரவு வந்த whatsapp messsgesக்கு reply அனுப்பிக்கொண்டிருந்தான்...அருகில் காவ்யாவின் mobile ringing ஆகிக்கொண்டிருந்தது..Ram mobile லை எடுத்து ..."சொல்லுங்க Aunty காவ்யா  குளிக்க போயிருக்கா" என்றான்..."ஒன்னும் இல்லைப்பா எப்போ கிளம்புரிங்கனு கேட்கதான் call பன்னேன்"..."அவ்வளவுதான் Aunty இன்னும் 2hrsல கிளம்பிடுவோம்"..."சர...