கல்லூரி

ஒருவரை ஒருவர் அறியாமல் இங்கு வந்தோம் - நாங்கள்
ஒருவரை ஒருவர் அறியாமல் இங்கு வந்தோம்

ஒருவரில் ஒருவரானோம் நாங்கள் - இங்கு
ஒருவரில் ஒருவரானோம்

பல் கலை பயின்றோம் - இங்கு
பகுத்தறிவும்தான்  பெற்றோம்

பேதங்கள் இன்றி நாங்கள் - நட்பு ஒன்றை
மட்டுமே இங்கு கற்றோம்

அப்பனை போல இங்கு - பல
ஆசானை நன்கு பெற்றோம்

அண்ணை முகம் தோணவில்லை
கல்லூரி தாயே  நீயே - இங்கு
எங்கள் அண்ணையாய் இருந்ததினால்..!

...கார்த்திக்...

Comments

Popular posts from this blog

Umblachery Bull

பள்ளியில் ஒருநாள்