Posts

ரோஜா மலர்

ரோஜா மலர்... ஒரு ரோஜா மலரை பார்த்ததும் பறித்து கையில் ஏந்தி மகிழ்ச்சியடைந்து வாடிய பின்பு தூக்கி எறியும் நமக்கு அந்த ரோஜாவின் கதை தெரியுமா.... ஒரு உயிரியல் மாணவனாய் எழ...

நம்பிக்கை என்னும் நங்கூரங்கள்

Image
மனத்திற்கினியாளை கடல் தேவி சாட்சியாக கரம் பிடித்து மனை திரும்பினான் அவன் 45 நாட்கள் ஆனது தடைக்காலம் முடிந்தது படகு பழுது பார்த்து ஆயத்தமானான் கண்ணீரோடு தயங்கி நின்றாள் நங்கை -  புன்னகையோடு மெய்தலுவி பிரியாவிடை பெற்றான் பரதவன் சிறு படகு ஆதலால் தனி ஒருவனாய் சென்றான் அருகே  வந்தவர்கள் விலகி சென்றனர் நிலம் மறைந்து எங்கும் நீரே காட்சியாய் விரிந்தது எழுந்து நின்றவன் கடல் அன்னையை வணங்கினான் சோவிகளால் முடிச்சிட்டிருந்த சிறு கண்களுடைய செந்நிற வலையை தன்  முழு பலத்தால் வீசி எறிந்தான் நேரம் ஆனது இருள் சூழ்ந்தது வானில் நட்சத்திரங்கள் ஒன்றுக்கொன்று யார் அழகு என்று சண்டையிட்டு கொண்டிருந்தன இரவுகளின் அரசி வர தொடங்கினாள் நட்சத்திரங்கள் சண்டையை  நிறுத்தி கொண்டன பரதவன் அந்நிலவின் வழியே அவளை நோக்கினான்.., வாரம் 8 ஆனது அந்நாளில் ஆழி  சென்றோர் எல்லாம் இந்நாளில் கரை திரும்பலாயினர் நங்கையும்  காத்திருந்தாள் கரையில் தன்னவனை எதிர்பார்த்து இன்று நாள் முடிந்தது இது வரை வரவில்லை நாளை அப்பா கண்டிப்பா வருவார் என்று சொல்லி தன் உதரத்தை தடவி கொண்டால் நங்கை நாட்கள் வாரம...

மலராத மொட்டுகள்

வெள்ளிக்கிழமை பள்ளி சென்று வீடு திரும்பினாள... சாவடி பெருசுகள் பாவமாய் நோக்கின அவளை... முத்து மாலையம்மன் கோவில் குழாய்ல பாட்டு போடல இன்னக்கி... ஒன்றும் புரியாதவளாய் க...

Cafe காதல்

கொஞ்சம் சீக்கிரமாகவே வந்துவிட்டேன் எனது நல்ல நேரம் அந்த பால்கனி ஓர டேபிள் காலியாக இருந்தது. சென்று அமர்ந்தவுடன் "Welcome to La Cafe sir, can I have your order?" என்று waiter வந்து கேட்க பழக்கதோசத்தில் ஒரு கடு...

A coffee at 65th Km

Image
Tamilnadu to Kerala for a Coffee.... இப்படித்தான் ஆரம்பித்தது அந்த ஞாயிற்று கிழமை, காபி போடா காயவைத்த பால் உள்ளே சென்று சமையலறையை பார்க்கையில் பால் பொங்கி அடுப்பை அனைத்திருந்தது. ஒருவித விரக்தியில் வீட்டின் அருகில் இருந்த கிணற்றில் குதித்து 30 நிமிடங்கள் நீந்தி குளித்துவிட்டு மேல் ஏறுவதற்கும் காப்பாளர் இட்லி வாங்கி வருவதற்கும் சரியாக இருந்தது... சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் அமைதியாக உட்காருகையில் ஏதோ சிந்தித்தவனாய் தன் பைக்கில் வைத்திருந்த இன்சூரன்ஸ் ஆவணத்தை எடுத்து பார்த்தேன் இன்னும் 6 நாட்கள் வேலிடிட்டி இருந்தது. ஹெல்மெட்டய் எடுத்துக்கொண்டு கிளம்பினேன் . சரியாக 13 வது கிலோமீட்டர் ஆலங்குளம் அடைந்த பிறகு 500 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுக்கொண்டேன். மேற்கு நோக்கிய பயணம் ஆதலால் காலை வெயில் எனக்கு ஏதும் களைப்பை ஏற்படுத்தவில்லை.. அது ஜூன் மாதம் ஆதலால் மேற்கு காற்று சற்று பலமாக வீச பைக் 40 கிலோமீட்டர் வேகத்திலேயே சென்று கொண்டு இருந்தது. தென்காசியில் இருந்து இலஞ்சி சாலையில் பயணிக்கையில் பச்சை பட்டுடுத்திய திரிகூட மலையில் வெண் மேகங்கள் தவழ்ந்து விளையாடிக்கொண்டிருந்தன. அவ்வ...

கல்லூரி

ஒருவரை ஒருவர் அறியாமல் இங்கு வந்தோம் - நாங்கள் ஒருவரை ஒருவர் அறியாமல் இங்கு வந்தோம் ஒருவரில் ஒருவரானோம் நாங்கள் - இங்கு ஒருவரில் ஒருவரானோம் பல் கலை பயின்றோம் - இங்க...

தலைமகன்(ள்)

Image