Posts

Showing posts from 2017

A coffee at 65th Km

Image
Tamilnadu to Kerala for a Coffee.... இப்படித்தான் ஆரம்பித்தது அந்த ஞாயிற்று கிழமை, காபி போடா காயவைத்த பால் உள்ளே சென்று சமையலறையை பார்க்கையில் பால் பொங்கி அடுப்பை அனைத்திருந்தது. ஒருவித விரக்தியில் வீட்டின் அருகில் இருந்த கிணற்றில் குதித்து 30 நிமிடங்கள் நீந்தி குளித்துவிட்டு மேல் ஏறுவதற்கும் காப்பாளர் இட்லி வாங்கி வருவதற்கும் சரியாக இருந்தது... சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் அமைதியாக உட்காருகையில் ஏதோ சிந்தித்தவனாய் தன் பைக்கில் வைத்திருந்த இன்சூரன்ஸ் ஆவணத்தை எடுத்து பார்த்தேன் இன்னும் 6 நாட்கள் வேலிடிட்டி இருந்தது. ஹெல்மெட்டய் எடுத்துக்கொண்டு கிளம்பினேன் . சரியாக 13 வது கிலோமீட்டர் ஆலங்குளம் அடைந்த பிறகு 500 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுக்கொண்டேன். மேற்கு நோக்கிய பயணம் ஆதலால் காலை வெயில் எனக்கு ஏதும் களைப்பை ஏற்படுத்தவில்லை.. அது ஜூன் மாதம் ஆதலால் மேற்கு காற்று சற்று பலமாக வீச பைக் 40 கிலோமீட்டர் வேகத்திலேயே சென்று கொண்டு இருந்தது. தென்காசியில் இருந்து இலஞ்சி சாலையில் பயணிக்கையில் பச்சை பட்டுடுத்திய திரிகூட மலையில் வெண் மேகங்கள் தவழ்ந்து விளையாடிக்கொண்டிருந்தன. அவ்வ...

கல்லூரி

ஒருவரை ஒருவர் அறியாமல் இங்கு வந்தோம் - நாங்கள் ஒருவரை ஒருவர் அறியாமல் இங்கு வந்தோம் ஒருவரில் ஒருவரானோம் நாங்கள் - இங்கு ஒருவரில் ஒருவரானோம் பல் கலை பயின்றோம் - இங்க...

தலைமகன்(ள்)

Image

புரியாத தருணங்கள்

ஐப்பசி மாதம் ஒரு புதன் கிழமை காலை வேலை கரு மேகங்கள் மழையை பொழிவிக்க தக்க தருணத்தை நோக்கிக் காத்துக்கொண்டிருந்தன மாதவன் தன் மாமாவையும் அத்தையையும் கூடவே தன் தங்கை...

குழந்தைகள்

இனிய காலை பொழுது, ராம் கையில் காபியுடன் தன் பால்கனியில் அமர்ந்து தென் மேற்கு பருவ மழையின் இறுதி யாத்திரையை (சாரல்) கவனித்துக்கொண்டிருந்தான். அங்கே ஒரு பெண் குழந்தை ...

தந்தை சாமிக்கும் மேல்

Image

நாணம்

Image

சத்தமிடாத தோட்டாக்கள்....

காலை 8 மணி ராம் தன் Rx100ஐ எடுத்துக்கொண்டு ஆரப்பாளையம் நோக்கி புறப்பட்டான் அங்கு சென்று அருண் குமாரை சந்தித்தான் இருவரும் coffee அருந்தினர். அருண் ராமிடம் தான் கொண்டு வந்த கடிதத்தை வழங்கினான்.. ராம் அதை படித்துவிட்டு தான் கொண்டுவந்த பையில் வைத்துக்கொண்டான்."Ok Arun..Thank you".... " ok da carry on" இருவரும் அங்கிருந்து அகன்றனர்...ராம் அருகில் இருந்த பங்கில் petrol நிரப்பிக்கொண்டு சோழவந்தான் சாலையில் வண்டியை செலுத்தினான்...நகரத்தை விட்டு வெளியே வந்தவுடன் சாலை ஓரத்தில் வண்டியை நிறுத்திவிட்டு தன் mobilil music player on செய்துவிட்டு மீண்டும் வண்டியை செலுத்த ஆரம்பித்தான் இளையராஜா இசைக்க ஆரம்பித்தார்... போன வாரம் பெய்த திடீர் மழையினால் விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் உழவு வேலைகளில் தீவிரமாக இறங்கி வேலைபார்த்துக் கொண்டிருந்தனர்...அந்த மண்வாசனையும்...இந்த இளையராஜா இசையும் ஒருவித புத்துணர்ச்சியை அவனுள் உண்டு பண்ணின அது அவன் தன் வண்டியை செலுத்தும் விதத்திலேயே தெரிந்தது... சோழவந்தானுக்கு முன்னாள் மேலக்கல் பிரிவில் வைகை ஆற்றுப் பாலத்தில் வண்டியை நிறுத்திவிட்டு ஆற்றில் நீ...

Two days to go

"Hey Ram phone அடிச்சுன்டே இருக்குடா"... "ம்ம்ம்"...தூக்கக் கலக்கத்தில் ஒருவாறு phone ஐ எடுத்து "ம்ம்ம்..சொல்லு மச்சான்" என்று ஆரம்பித்தான் மறுபுறத்தில் இருந்து "டேய் நாயே இன்னும் கிளம்புளயாடா marriage க்கு இன்னும் two days தாண்டா இருக்கு சீக்கிரம் கிளம்பி வா.. விட்டா marriage அன்னைக்குத்தான் வருவபோல.."  "இல்லை மச்சான் tomorrow morning அங்க இருப்பேன் ok.." என்று பேசி துண்டித்தான்..."Ram coffee flaskla  இருக்கு எடுத்துக்கோ" என்று கூறி குளிக்கச் சென்றால் காவ்யா..brush பண்ணிட்டு kitchenல் நுழைந்த Ram  Coffeeயை எடுத்துக்கொண்டு வந்து hall ல் அமர்ந்து coffee குடித்துக் கொண்டே  mobilil இரவு வந்த whatsapp messsgesக்கு reply அனுப்பிக்கொண்டிருந்தான்...அருகில் காவ்யாவின் mobile ringing ஆகிக்கொண்டிருந்தது..Ram mobile லை எடுத்து ..."சொல்லுங்க Aunty காவ்யா  குளிக்க போயிருக்கா" என்றான்..."ஒன்னும் இல்லைப்பா எப்போ கிளம்புரிங்கனு கேட்கதான் call பன்னேன்"..."அவ்வளவுதான் Aunty இன்னும் 2hrsல கிளம்பிடுவோம்"..."சர...